அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 Oct 2023 9:14 PM GMT