பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி - தாளாளர் கைது

பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி - தாளாளர் கைது

மீஞ்சூரில் பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 2 துப்புரவு பணியாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக தாளாளர் கைது செய்யப்பட்டார்.
2 May 2023 9:47 AM GMT