80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு : சென்னை ஐ.ஐ.டி.யில் சாரங் கலாசார விழா தொடக்கம் 15-ந்தேதி வரை நடக்கிறது

80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு : சென்னை ஐ.ஐ.டி.யில் 'சாரங்' கலாசார விழா தொடக்கம் 15-ந்தேதி வரை நடக்கிறது

சென்னை ஐ.ஐ.டி.யில் ‘சாரங்' கலாசார விழா நேற்று தொடங்கியது. 80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் இந்த விழா, வருகிற 15-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
12 Jan 2023 8:18 AM GMT