விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிப்பது வழக்கம் - சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலர் சாட்சியம்

"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிப்பது வழக்கம்" - சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் பியூலா கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
15 Oct 2022 2:36 PM GMT