கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
13 Jun 2023 12:15 AM IST