சேலையூர் பள்ளி சிறுமி பலியான வழக்கில் 8 பேர் விடுதலை: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சேலையூர் பள்ளி சிறுமி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 Feb 2023 6:06 AM GMTசேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய கொலையாளி
சேலையூரில் பெண் கொலை வழக்கில் அவரது செல்போன் மூலம் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் அவரிடம் வழிப்பறி செய்தபோது கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் கொன்றது தெரிந்தது.
20 Dec 2022 7:03 AM GMTசேலையூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
சேலையூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்.
8 Nov 2022 8:58 AM GMT