2வது செம்மொழி மாநாடு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2வது செம்மொழி மாநாடு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 March 2024 6:08 AM GMT