பணியில் இருந்து ஓய்வுபெற்றார்... தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன் - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு

பணியில் இருந்து ஓய்வுபெற்றார்... 'தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்' - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு

பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையோடு விடைபெறுவதாக உருக்கமாக கூறினார்.
1 July 2023 8:18 AM GMT