பெண்ணை அவதூறாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை

பெண்ணை அவதூறாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை

கடன் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகள் பேசியதால் மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
25 Feb 2024 8:50 AM GMT