திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Aug 2023 11:14 AM GMT