ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை: கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது

ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை: கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது

கேரளாவில் ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 April 2023 10:29 PM GMT