நரேந்திர மோடி பிரதமரானதன் மூலம் இந்துக்களின் சுயமரியாதை எழுந்துள்ளது... : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்

"நரேந்திர மோடி பிரதமரானதன் மூலம் இந்துக்களின் சுயமரியாதை எழுந்துள்ளது..." : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்

சுதந்திர இந்தியாவில் மற்ற பிரதமர்களை விட மோடி மிகவும் துணிச்சலானவர் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் தெரிவித்தார்.
21 Jan 2024 6:31 PM GMT