பல்லாவரம் அருகே காரில் சென்று ஆடுகள் திருடிய 3 பேர் கைது - இறைச்சி கடையில் விற்று உல்லாச வாழ்க்கை

பல்லாவரம் அருகே காரில் சென்று ஆடுகள் திருடிய 3 பேர் கைது - இறைச்சி கடையில் விற்று உல்லாச வாழ்க்கை

பல்லாவரம் அருகே காரில் சென்று ஆடுகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய ஆட்டை இறைச்சி கடையில் விற்று உல்லாசமாக செலவு செய்து வந்தனர்.
12 Jan 2023 7:12 AM GMT