மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்க நிழற்குடை அமைக்க கோரிக்கை

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்க நிழற்குடை அமைக்க கோரிக்கை

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பயணிகள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Nov 2022 12:48 PM GMT