சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி சென்னையில் மீனவர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2022 8:53 AM GMT
கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த  மீனவர்கள் திடீர் கைது

கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மீனவர்கள் திடீர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மீனவர்களை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
1 Aug 2022 4:52 PM GMT
சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி ரத்து கலெக்டர் எச்சரிக்கை

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி ரத்து கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 July 2022 3:08 PM GMT