மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Aug 2022 5:41 AM GMT