கடலூர்: மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

கடலூர்: மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
3 July 2022 2:52 PM GMT