போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கி இந்தி நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கி இந்தி நடிகர் கைது

பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் நடந்த மதுவிருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் சிக்கி உள்ளனர்.
13 Jun 2022 8:48 PM GMT