போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது:  இந்தி நடிகர் சித்தாந்த் கபூருக்கு ஜாமீன்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது: இந்தி நடிகர் சித்தாந்த் கபூருக்கு ஜாமீன்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
14 Jun 2022 3:37 PM GMT