நம்பியூர் அருகே  குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்;  அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்

நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்; அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்

நம்பியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.
6 Aug 2022 10:14 PM GMT