குத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தாய்-மகன் கைது

குத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தாய்-மகன் கைது

குத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த தாய்-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jan 2023 4:46 AM GMT