மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
17 April 2024 6:07 PM GMT