கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை

கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை

கோலார் தாலுகாவில் கழுத்தை அறுத்து விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
26 July 2023 6:45 PM GMT