வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.புதுவையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 May 2022 11:06 PM IST