கென்ய அதிபர் தேர்தலில் பணியாற்ற சென்ற 2 இந்தியர்கள் கடந்த 80 நாட்களாக மாயம்! பிரதமர் மோடி தலையிட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை

கென்ய அதிபர் தேர்தலில் பணியாற்ற சென்ற 2 இந்தியர்கள் கடந்த 80 நாட்களாக மாயம்! பிரதமர் மோடி தலையிட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை

ஸ்டார் மற்றும் பாலாஜி நிறுவனங்களின் முன்னாள் மூத்த நிர்வாகியான சுல்பிகார் கான் கென்யாவில் திடீரென மாயமானார்.
13 Oct 2022 7:06 PM IST