
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
கரூரில் பெய்த தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 Feb 2023 12:53 AM IST
மாவட்டத்தில் தொடர் மழை: 17 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 17 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதையடுத்து, வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
4 Feb 2023 12:58 AM IST
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
19 Oct 2022 2:03 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




