
தென் இந்தியாவின் முதல் 'வந்தேபாரத்' ரெயில்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சென்னை-மைசூரு இடையே தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தேபாரத் ரெயில் புதிய இந்தியாவின் அடையாளம் என பெருமிதத்துடன் அவர் கூறினார்.
12 Nov 2022 12:15 AM IST
சென்னை-மைசூரு இடையே தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை; பெங்களூருவில் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
28 Oct 2022 12:15 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




