
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
2 Dec 2025 9:09 PM IST
தக்லைப் விவகாரம்: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் - எடியூரப்பா
கோடிக்கணக்கான கன்னடர்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தியுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.
3 Jun 2025 9:32 PM IST
எடியூரப்பா வழக்கு அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நில முறைகேடு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு செய்து இருந்தார்.
21 April 2025 8:19 PM IST
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: 15ம் தேதி ஒத்திவைப்பு
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 12:51 PM IST
நிதி முறைகேடு புகார்: பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவிற்கு சிக்கல்
எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
9 Nov 2024 6:22 PM IST
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பெங்களூரு காவல் ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்
புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
2 Sept 2024 1:25 PM IST
போக்சோ வழக்கில் எடியூரப்பா மீது சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல்
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்-மாந்திரி எடியூரப்பா மீது சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 Jun 2024 6:49 PM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜர்
பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜர் ஆனார்.
17 Jun 2024 2:00 PM IST
எடியூரப்பாவை கைது செய்ய தடை; தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது - மெகபூபா முப்தி விமர்சனம்
நீதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகி இருக்கிறது என மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
16 Jun 2024 8:58 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தடை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது.
14 Jun 2024 7:47 PM IST
பாலியல் தொல்லை வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்
தேவைப்பட்டால் எடியூரப்பாவை கைது செய்வோம் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 5:42 PM IST
போக்சோ வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன்
போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர்.
13 Jun 2024 12:03 PM IST




