ராமேசுவரத்தில் பயங்கரம்: பெண்ணை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து கொலை

ராமேசுவரத்தில் பயங்கரம்: பெண்ணை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து கொலை

ராமேசுவரம் கடற்கரையில் தனியாக நடந்து வந்த பெண்ணை புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வடமாநில வாலிபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 May 2022 2:33 AM IST