வனவிலங்குகளின் ஓவியங்களுடன் புதுப்பொலிவு பெற்ற கழிப்பிடங்கள்

வனவிலங்குகளின் ஓவியங்களுடன் புதுப்பொலிவு பெற்ற கழிப்பிடங்கள்

கோத்தகிரி நகரில் வனவிலங்குகளின் தத்ரூப ஓவியங்களுடன் கழிப்பிடங்கள் புதுப்பொலிவு பெற்றன. பேரூராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
26 May 2022 5:06 PM IST