தூத்துக்குடி கடையில் 201 கிலோ காலாவதியான   உணவு பொருள் பறிமுதல்

தூத்துக்குடி கடையில் 201 கிலோ காலாவதியான உணவு பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் ஒரு கடையில் இருந்த 201 கிலோ காலாவதியான உணவு பொருள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஒரு உணவகத்தில் உறைநிலையில் இருந்த 6 கிலோ சிக்கனையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
24 Nov 2022 12:15 AM IST