வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகள்-உடனடியாக அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகள்-உடனடியாக அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
28 Nov 2022 12:15 AM IST