வங்கக்கடலில் மாண்டஸ் புயல்: கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் மாண்டஸ் புயல்: கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
8 Dec 2022 10:32 AM IST