பொள்ளாச்சி நகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

பொள்ளாச்சி நகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

பொள்ளாச்சி நகராட்சியில்அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், 2 நாட்களில் அப்புறப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
19 Dec 2022 12:15 AM IST