தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை, உறவினர் மறியல்

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை, உறவினர் மறியல்

வள்ளிமலை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர் மறியல் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 Dec 2022 11:07 PM IST