கலைத்திருவிழாவில் 490 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கலைத்திருவிழாவில் 490 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான கலைத்திருவிழாவில் 490 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். அவர்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழியனுப்பி வைத்தார்.
26 Dec 2022 11:31 PM IST