ரேஷன் அரிசி கடத்த முயன்ற 389 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 389 பேர் கைது

பொள்ளாச்சியில், கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 389 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 148 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 Jan 2023 12:15 AM IST