தொழிலாளர்களின் சம்பள விவகாரம்:  தமிழகம் முழுவதும் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்-  மாநில பொதுச்செயலாளர் தகவல்

தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: தமிழகம் முழுவதும் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்- மாநில பொதுச்செயலாளர் தகவல்

தொழிலாளர்களின் சம்பள பாதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறினார்.
31 May 2022 7:13 PM IST