முதுமலையில் விறகு சேகரிக்க சென்ற போது புலி தாக்கி ஆதிவாசி பெண் பலி -வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

முதுமலையில் விறகு சேகரிக்க சென்ற போது புலி தாக்கி ஆதிவாசி பெண் பலி -வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

முதுமலையில் விறகு சேகரிக்க சென்ற போது ஆதிவாசி பெண் புலி தாக்கி பலியானார். வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Feb 2023 12:15 AM IST