
யமுனை நதியில் 1,300 டன் கழிவுகள் அகற்றம்; படகில் சென்று டெல்லி மந்திரி ஆய்வு
கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
6 March 2025 8:35 AM IST
யமுனை நதி விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
31 Jan 2025 5:36 PM IST
யமுனை நீர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் பதிலை சமர்ப்பித்தார் கெஜ்ரிவால்
யமுனை நீர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று தனது விளக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பித்தார்.
31 Jan 2025 3:44 PM IST
யமுனை நதி நீரை குடிப்பதுபோல் அரியானா முதல்-மந்திரி நாடகம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
யமுனை நதி நீரை குடிப்பதுபோல் அரியானா முதல்-மந்திரி நாடகம் ஆடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
30 Jan 2025 5:36 PM IST
யமுனை நதி விவகாரம்: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன்
யமுனை நதி விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2025 10:47 AM IST
டெல்லிக்கு வழங்கும் தண்ணிரில் அமோனியா அதிகரிப்பு.. அரியானாவிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
யமுனை நதி நீர் மாசுபாடு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினர்.
27 Jan 2025 6:12 PM IST
யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: டெல்லி முதல்-மந்திரி அதிஷி
டெல்லியை தாக்க அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
23 Oct 2024 5:56 PM IST
மீண்டும் அபாய கட்டத்தை தாண்டிய யமுனை நதி நீர்மட்டம்
யமுனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டி உள்ளது.
16 Aug 2023 10:10 AM IST
டெல்லியில் லேசான மழை பெய்தாலும், யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வற்றாமல் இருப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
17 July 2023 12:58 AM IST
யமுனை நதியில் காணப்படும் நச்சு நுரை - சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கவலை
தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற கழிவுகள் திறந்து விடப்படுவாதால், யமுனை நதியில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது.
30 Oct 2022 4:50 AM IST
சிலையை கரைக்க சென்றபோது யமுனை நதியில் மூழ்கி 5 வாலிபர்கள் சாவு
சிலையை கரைக்க சென்றபோது யமுனை நதியில் மூழ்கி 5 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
30 Aug 2022 4:42 AM IST
யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட 55 பண்ணை வீடுகள் இடிப்பு
யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட 55 பண்ணை வீடுகள் இடிக்கப்பட்டன.
2 Jun 2022 3:51 AM IST