திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம்

திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Feb 2023 12:15 AM IST