2-வது கட்டமாக 62 பள்ளிகளில் 8,567 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

2-வது கட்டமாக 62 பள்ளிகளில் 8,567 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

கோவையில் 2-வது கட்டமாக 62 பள்ளிகளில் படிக்கும் 8,567 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
2 March 2023 12:15 AM IST