தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை-3 பேர் கைது

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை-3 பேர் கைது

பணத்தகராறில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 March 2023 12:15 AM IST