கடன் தொல்லையால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலையா?

கடன் தொல்லையால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலையா?

பொள்ளாச்சி அருகே தீயில் கருகி பலியான இன்ஸ்பெக்டர், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 March 2023 12:15 AM IST