காளியப்பகவுண்டன்புதூரில் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காளியப்பகவுண்டன்புதூரில் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆனைமலை அருகே வெள்ளப்பெருக்கின்போது தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குகிறது. அதனால் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
17 March 2023 12:15 AM IST