பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 March 2023 12:15 AM IST