ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரி வீட்டில் 5 புவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரி வீட்டில் 5 புவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரி வீட்டில் 5 புவுன் நகை, ரூ.1 லட்சம் திருடிட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
22 March 2023 12:15 AM IST