தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மருதக்குடியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.
23 March 2023 1:02 AM IST