மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படும் புதிய பாலம்

மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படும் புதிய பாலம்

திருக்காட்டுப்பள்ளியில் மின்விளக்குள் எரியாததால் புதிய பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 April 2023 1:17 AM IST