கொரோனா பரவலின் போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி: உகாண்டாவில் மத்திய மந்திரி பேச்சு

கொரோனா பரவலின் போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி: உகாண்டாவில் மத்திய மந்திரி பேச்சு

கொரோனா பரவலின்போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி வழங்கினோம் என உகாண்டாவில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
12 April 2023 10:44 AM IST